தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது நிதியமைச்சகம். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மத்திய,மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய நிதியமைச்சகம் ஆந்திரா,அசாம்,ஹிமாச்சல் பிரதேஷ், கேரளா, மணிப்பூர்,மேகாலயா,மிசோரம்,நாகலாந்து,பஞ்சாப்,தமிழ்நாடு,திரிபுரா, உத்தரகாண்ட் ,மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.6195 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.இந்த நிதியில் கேரளாவிற்கு […]