17 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி…180 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா!

Deepak Hooda

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், … Read more

Syed Mushtaq Ali: ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாடு அணி.!

சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. சையது முஷ்டாக் அலி தொடர் போட்டிகள் கடந்த ஜனவரி 10-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையில் தமிழக அணி, ராஜஸ்தான் அணியுடன் இன்று அரையிறுதியில் விளையாடியது. அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ராஜஸ்தான் டாஸ் வென்று, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் முக்கிய விக்கெட்டை இழந்தாலும் … Read more

கோப்பை யாருக்கு.? ஆடியன்ஸ் இல்லாமல் நடைபெறவுள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து இறுதிப்போட்டி.!

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி கோவாவில் இன்று நடைபெறவுள்ளது. சாம்பியனை தீமானிக்கும் இறுதிப்போட்டியில் சென்னை – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை செய்கிறது. சீனாவில் தொடங்கி இந்தியாவிலும் கொரோனா பரவியுள்ளதால். இதன் விளைவு காரணமாக போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 6வது சீசன் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.  இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற இடத்தொடரில் ஆரம்பத்தில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி பயிற்சியாளரை … Read more

இங்கிலாந்தை வதம் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா..? இந்திய அணி ..!

தற்போது பெண்களுக்கான உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது .இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இதில் தற்போது அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும்  ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இரண்டு அரையிறுதிப் போட்டியில் முதல் போட்டியில் இந்திய அணியும் , இங்கிலாந்து அணியும் மோதுகிறது. இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணியும் , ஆஸ்திரேலிய அணியும் மோதுகிறது. இதில் முதல் போட்டி காலை … Read more

#Under19WorldCup: கோப்பையை தட்டி தூக்கியது வங்கதேசம்.! போராடி தோற்றது இந்தியா.!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் இறுதி போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில்  நடைபெற்று  வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் … Read more

INDU19 vs BANU19: கோப்பை யாருக்கு.? டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பங்களாதேஷ்.! அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்.!

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய மற்றும் வங்கதேசம் அணிகள் இடையேயான இறுதிப்போட்டி சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom)  நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. … Read more

மகளிர் கால்பந்து: இறுதிப் போட்டிற்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்.!

3 நாடுகள் பங்கேற்ற 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. தாய்லாந்தை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியா, தாய்லாந்து, சுவீடன் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த தாய்லாந்து ,இந்தியா ஆட்டத்தில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் இறுதி சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. கூடுதல் நேரத்தில் இந்திய … Read more

உலகக்கோப்பை கால்பந்து கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்த இந்திய அணி..!

2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40 ஆசிய அணிகளை எட்டு பிரிவுகளாக பிரித்து தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி “இ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 3 போட்டிகளில் டிரா , ஒரு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. வெற்றி பெற வேண்டும் என்ற முக்கியமான போட்டியில் ஓமன் அணியை … Read more

டென்மார்க் ஒபன் பேட்மிண்டன் :இறுதி சுற்றில் சாய்னா…..அரையிறுதியில் அசத்தல்….!!!

டென்மார்க் நாட்டில் நடைபெற்று வரும் பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். டென்மார்க் நாட்டின் ஒடான்சி நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பெண்களுக்கான பேட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் அரையிறுதிச் சுற்றில் அவர், இந்தோனேஷியாவின் மாரீஸ்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் இந்தோனேஷியாவின் வீராங்கனையை 21-11, 21-12 என்ற நேர் செட் கணக்கில் சாய்னா வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மகளிர் ஒற்றையர் போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் … Read more

“ரகசித்தை ரசிகருக்கு கூறிய ஓவியா” கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி குறித்து ஒரு தகவலை ஓவியா உறுதி செய்து வெளியிட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 இந்த இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 30) ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மனதை வென்ற டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வரும். இந்நிகழ்ச்சியில் 17 பேர் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.அதில், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய 4 பேரும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் … Read more