#BREAKING: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,000-ஐ தாண்டியது.!
தமிழகத்தில் இன்று மேலும் 1,458 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 7 வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று 1,458 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 30,152 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 1146 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை அங்கு 20,993 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் … Read more