#BREAKING: காலை சிற்றுண்டி – மதுரையில் செப்.15ல் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரை பள்ளியில் செப்டம்பர் 15-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.  காலை சிற்றுண்டி திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உள்ள பள்ளியில் தொடங்கி வைக்கிறார். அதன்படி, தமிழகம் முழுவதும் 1,545 அரசு தொடக்க பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் … Read more

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் – 15 மாவட்டங்களில் முதற்கட்டமாக தொடங்க ஏற்பாடு

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சுய உதவி குழுக்கள் மூலமாக சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இந்த … Read more

மே 5ம் தேதி உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை – ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு!

மே 5ம் தேதி சென்னையில் உணவகங்களுக்கு காலை ஒருவேளை விடுமுறை என சென்னை ஓட்டல்கள் சங்கம் அறிவிப்பு. இதுதொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை ஓட்டல்கள் சங்கத்தின் 2022ம் நிதி ஆண்டின் முதல் செயற்குழு மற்றும் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் கட்டிடத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எரிவாயு, பெட்ரோலிய பொருள் விலையேற்றத்தால் உணவகங்களின் பாதிப்புகள், மூலதனப் பொருட்களின் விலையேற்றம், குறிப்பாக சமையல் எண்ணெய், பருப்பு இவற்றின் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அவற்றின் … Read more

#BREAKING: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு – பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரிப்பன் மாளிகையில் தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு, மேயர் பிரியா தலைமையில் வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவரான 44-ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயாதாஸ் சென்னை மாநகராட்சியின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக ஏற்கனவே சோதனை முறையில் நடந்து முடிந்த … Read more

சப்பாத்தியில் உப்புமாவா…? எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்…!

காலை உணவுக்கு எப்பொழுதும் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி தான் செய்து சாப்பிடுவோம். இரவு மீதமாகிய இட்லியை உடைத்து உப்புமாவா செய்வதை கேள்விப்பட்டிருப்போம். ஏன் பலர் செய்தும் சாப்பிட்டிருப்போம். ஆனால், மீதமான சப்பாத்தியில் உப்புமா செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று எப்படி சப்பாத்தி உப்புமா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சப்பாத்தி தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் மிளகாய்த்தூள் தேங்காய் துருவல் பெருங்காயத்தூள் கொத்தமல்லி உப்பு மஞ்சள்தூள் எண்ணெய் … Read more

சோயா பீன்ஸில் அடையா….! எப்படி செய்வது தெரியுமா?

சோயா பீன்ஸ் பெரும்பாலும் பலருக்கும் பிடித்த ஒன்று தான். இந்த சோயா பீன்ஸை வைத்து அடை செய்வது எப்படி என்பது தெரியுமா அல்லது இதற்கு முன்பு நீங்கள் சோயா பீன்ஸ் அடை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இல்லை என்றால் எப்படி சோயா பீன்ஸ் அடை செய்வது என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையானவை இட்லி அரிசி கடலைப் பருப்பு துவரம் பருப்பு சோயா பீன்ஸ் பாசிப்பருப்பு காய்ந்த மிளகாய் மஞ்சள்தூள் தேங்காய் துருவல் … Read more

காலை உணவுக்கு ஏற்ற சுவையான பொங்கனம் செய்வது எப்படி …?

காலையில் வழக்கமாக செய்து சாப்பிடுவது தோசை அல்லது இட்லி தான். அல்லாவிட்டால் சிலர் பூரி மற்றும் சப்பாத்தி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் கேட்பதற்கும், சுவைப்பதற்கு வித்தியாசமானதாக இருக்கும் பொங்கனம் எப்படி செய்வது என இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் இட்லி மாவு கடலை பருப்பு உளுந்தம் பருப்பு உப்பு எண்ணெய் காய்ந்த மிளகாய் ரவை கடுகு மைதா கருவேப்பில்லை தயிர் செய்முறை ஊற வைக்க : முதலில் ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, தயிர் மற்றும் … Read more

காலை உணவுக்கு ஏற்ற அட்டகாசமான பிரட் பொடிமாஸ் எப்படி செய்வது….?

காலை நேரத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒவ்வொரு நாளும் செய்து சாப்பிடவேண்டும் என அனைவருமே விரும்புவது வழக்கம் தான். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது? தினமும் போல இட்லி, தோசை அல்லது சப்பாத்தி செய்து சாப்பிடுவதற்கு பதிலாக உங்கள் வீட்டில் பிரெட் இருந்தால் இன்று இதை நிச்சயம் செய்து பாருங்கள். வெறும் பத்து நிமிடத்தில் காலை உணவிற்கு ஏற்ற அட்டகாசமான வெங்காய பிரட் பொடிமாஸ் எப்படி சுலபமாக செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். தேவையான … Read more

ஐந்து நிமிடத்தில் அட்டகாசமான அவல் புட்டு செய்வது எப்படி ….?

காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இல்லாமல் வித்தியாசமான முறையில் இன்று அவலை வைத்து புட்டு செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் அவல் தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் நாட்டு சர்க்கரை உப்பு முந்திரி நெய் செய்முறை அரைக்க : முதலில் அவலை கடாயில் போட்டு நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். பின் இதனை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். வேக வைத்தல் : பின் அரைத்து எடுத்துள்ள அவல் … Read more

சாதம் மீதமாகி விட்டதா…? கவலைய விடுங்க, சாதத்தை வைத்து தோசை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்!

இரவு நேரத்தில் பெரும்பாலும் பலர் வீட்டில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். ஆனால் சிலருக்கு குளிர்ந்த சாதத்தை சாப்பிடுவது பிடிக்காது. எனவே தேவையில்லாமல் அதை கொட்ட வேண்டிய நிலை ஏற்படும். இருந்தாலும் சாதத்தை கொட்டி விட்டோமே என்ற கவலையும் பலருக்கு இருக்கும். இனிமேல் சாதத்தை தயவுசெய்து வீணாக்காதீர்கள். இந்த பழைய சாதத்தை வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் தோசை செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் பழைய சாதம் வெங்காயம் உருளைக்கிழங்கு … Read more