கண்ணாடி துண்டால் வந்த வினை.. 34 ஆண்டுகளுக்குப் பிறகு 85 வயது முதியவருக்கு 3 ஆண்டு சிறை!வயது மூப்பு காரணமாகவும், விசாரணை முழுவதும் ஜாமீனில் இருந்ததாலும், அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாகத் தற்காலிக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு மரணதண்டனை – பீகார் நீதிமன்றம் தீர்ப்பு!பாட்னாவில் உள்ள பள்ளியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த பள்ளி முதல்வர் அரவிந்த் குமார்