Tag: Ashok Nagar

“கல்வி நிறுவனங்களில் திரைப்பட விழா நடத்தக்கூடாது” தமிழ்நாடு அரசுக்கு அமீர் கோரிக்கை.!

சென்னை : அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர். இவரது கருத்துக்கு பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திரைப்பட இயக்குனர் அமீர் இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசை பாராட்டியும், திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை […]

Ameer 9 Min Read
Ameer

மகா விஷ்ணு அதிரடி கைது! தீவிர விசாரணையில் ஈடுபடும் காவல்துறையினர்!

சென்னை : மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க  சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், மாற்று திறனாளிகளை காய படுத்தும் வகையிலும் சொற்பொழிவு ஏற்றிருந்தார். இவர் பேசும் போதே இது மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என […]

Anbil Mahesh 6 Min Read
Maha Vishnu Arrested

மகா விஷ்ணு மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை? மாற்றுத்திறனாளிகள் புகார்.!

சென்னை : அசோக் நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே, மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் உரையாற்றினார். இதில், தன்னை உணர்தல் என்று அவர் ஆற்றிய சொற்பொழிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு : தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு ஆன்மீக தேடல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார், மேலும், அங்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார். அங்குப் பேசிய […]

Anbil Mahesh 6 Min Read
Mahavishnu Police Complaint

 அசோக் நகரில் ஒரே தெருவில் 11 பேருக்கு கொரோனா தொற்று.!

சென்னை அசோக் நகரில் 11-வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கியவர்கள், அதே பகுதியில் காய்கறி கடையில் காய் வாங்கியவர்கள் என 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், கடந்த சில நாட்களாக நாளுக்குநாள் பதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நேற்று மட்டும் 231 பேருக்கு ஒரு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2757 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், அதிகமாக பாதிக்கப்படுவது சென்னை தான், நேற்று மட்டுமே சென்னையில் 174 பேருக்கு கொரோனா  உறுதி […]

Ashok Nagar 3 Min Read
Default Image