இன்று முதல் இந்தியர்கள் ஜெர்மனிக்கு செல்வதற்கான தடை நீக்கம்…!

இன்று முதல் ஜெர்மனிக்குள் இந்தியர்கள் வருவதற்காக  விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதிலும் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரும் கொரோனாவின் தாக்கம் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் முதல் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஏற்பட்டு பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதுடன், கொரோனா உருமாறி மேலும் அதிகளவில் பரவ தொடங்கியது. எனவே, இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வகை கொரோனா காரணமாக பல நாடுகள் இந்திய பயணிகளுக்கு தடை … Read more

ஒன்றரை வயது குழந்தை முககவசம் அணியாததால் நிறுத்தப்பட்ட விமானம்!

கனடாவில் ஒன்றரை வயது குழந்தை முகக்கவசம் அணியவில்லை என்று விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே சென்றாலும், ஊரடங்கு அமலில் உள்ள போதே மக்களுக்காக அரசு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில், முக கவசம் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் என பொது இடங்களில் சில விதிமுறைகள் உள்ளது. இந்நிலையில், கனடாவில் விமானம் ஒன்றில் ஒன்றரை வயது குழந்தை முக கவசம் அணிய வில்லை என்று விமான ஊழியர்கள் … Read more

நாளை மறுநாள் முதல் தூத்துக்குடி – பெங்களூர் விமான சேவைகள் துவக்கம்!

தூத்துக்குடி முதல் பெங்களூரு இடையேயான விமான சேவை நாளை மறுநாள் முதல் மீண்டும் துவங்கப்படுகிறது. கொரானா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதுமே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தன்னால் விமான சேவைகள், பேருந்துகள், பள்ளி கல்லூரிகள் அனைத்துமே செயல்படாமல் உள்ளது. தற்பொழுது தான் அரசு சில தளர்வுகளை கொடுத்து வருகிறது. விமான சேவைகள் அருகில் உள்ள இடங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டு கொண்டு இருந்தது நிலையில், … Read more

நேபாளத்தில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி விமான போக்குவரத்துக்கு தொடக்கம்!

நேபாளத்தில் ஊரடங்கு தளர்வாக வருகின்ற ஆகஸ்ட் 17 ஆம் தேதியுடன் விமான போக்குவரத்துக்கு துவங்க உள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்த பாடில்லை, இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொண்டு வருகிறது. இந்நிலையில் நேபாளத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதியிலிருந்து விமான போக்குவரத்துக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 20 இல் … Read more

பாகிஸ்தான் விமான விபத்தில் உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது!

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 97 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  நேற்று பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரமாகிய கராச்சியில் 100 க்கும் மேற்பட்டவர்களுடன் சென்ற விமானம் ஒன்று தீ பிடித்து எரிந்து கீழே கட்டிடத்தில் விழுந்தது. இதனால் விமானத்தில் உள்ளவர்களுக்கும் கட்டிடத்தில் இருந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது.  விமானத்தில் இருந்தவர்களில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். அந்த விமான விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.  இறந்தவர்களில் 60 பேரின் உடல்கள் ஜே.பி.எம்.சி மருத்துவமனையிலும், 32 பேரின் உடல்கள் சி.எச்.கே … Read more

சக பயணிக்கு கொரோனா – அச்சத்தில் விமானத்திலிருந்து குதித்த விமானி!

உலகம் முழுவதையுமே இந்த கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தி வைத்துள்ளது. இதனால் எங்கு சென்றாலும் கொரோனா, கொரோனா என்ற பேச்சுதான் அதிக அளவில் பேசப்படுகிறது. மக்கள் தெருவில் நடக்கையில் கூட, எதிரில் செல்பவர்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே பலர் மற்றவர்களிடம் பேசுவதை தற்போது தவிர்த்து விட்டனர். இந்நிலையில், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்பு கொண்ட ஒரு வெளிநாட்டு பயணி பயணம் செய்வதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த விமானத்தில் … Read more

விமான ஜன்னலை திறந்த பெண் கைது..! தாமதமாக புறப்பட்ட விமானம்

சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு புறப்பட விமானத்தில் ஜன்னல் கதவுகளை திறந்தால், பெண் பயணி ஒருவரை கைது செய்துள்ளனர். சீனாவின் யூஹன் நகரிலிருந்து லன்ஹூ நகருக்கு விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், விமான பணிப் பெண்கள் சீட் பெல்ட்களை அணிய மற்றும் ஜன்னல் மூடப்பட்டுதுள்ளதை ஊறுதிப்படுத்துமாறு அறிவித்தனர். இந்த நிலையில், விமானத்தில் இருந்த பெண் பயணி ஒருவர், தனது இருக்கைக்கு அருகில் இருந்த அவசர வழி ஜன்னலை திறந்து வைத்திருந்துள்ளார். இதைக் கண்ட விமானப்பணிப் … Read more

உலகத்தை சுற்றும் முயற்சியில் களமிறங்கிய இரண்டு விமானிகள்!

மனிதனாய் பிறந்த யாரையும் ஆசை என்பது, விட்டு வைத்ததில்லை. நம்மில்அநேகருக்கு ஒரு கனவுஉண்டு. இந்த உலகம் முழுவதையும் எப்படியாவது சுற்றி பார்த்திவிட வேண்டும் என்று அனைவரும் கனவு காண்பதுண்டு. ஆனால் பலரின் கனவு கனவாகவே போய்விடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த இரண்டு விமானிகள் உலகத்தை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் இதற்காக, அவர்கள் தெற்கு இங்கிலாந்தின் மேற்கு சசெக்சில் உள்ள குட்வுட் பகுதியில் இருந்து, விமானிகளின் ஸ்டிவ் ப்ரூக்ஸ் மற்றும் மாட்ஜோன்ஸ் ஆகியோர் ஒற்றை விமானத்தில் புறப்பட்டுள்ளனர். 30 … Read more

விமான கழிப்பறையில் குழந்தை பெற்ற பெண்மணி!

டோகாவில் இருந்து பெய்ரூட் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் குழந்தை பெற்றேடுத்துள்ளார். பெண் ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அவருக்கு வயிறு வலி எடுத்துள்ளது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த மருத்துவ குழுவினர் தாய்க்கும், சேய்க்கும் மருத்துவம் அளித்துள்ளனர். இந்நிலையில், விமானம் குவைத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.  

நாங்கயெல்லாம் றெக்கைலயே பறப்போம்… வியந்து போன மக்கள்!!

விமானத்தின் றெக்கையில் அமர்ந்து பயணம் செய்ததை நாம் கார்டூனில் தான் பார்த்திருக்கிறோம். அனால் நிஜத்தில் நடந்தது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் அப்படி ஒரு சம்பவம் நைஜீரியாவில் உள்ள லாகோஸ் சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அப்பொழுது, அங்கிருந்து புறப்பட தயாராக இருந்த அஸ்மான் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடத்த வெள்ளியன்று புறப்பட தயாராக ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்தது. ஓடுபாதையில் நின்றுகொண்டிருந்த விமானம், கட்டுப்பாட்டின் அறையின் சிக்னலுக்காக காத்திருந்தது. அப்பொழுது விமானத்தில் இருந்த பயணி ஒருவர், இதர்ச்சியாக … Read more