#T20 World Cup 2022: டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங்.!

Default Image

டி-20 உலகக்கோப்பை தொடரில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பௌலிங்.

ஐசிசி டி-20 உலககோப்பையயின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (C), மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (W), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட்

இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்சா, தசுன் ஷனகா(C), வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, மஹீஸ் தீக்ஷனா, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமாரா 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்