தோல்விக்கு காரணம் இவர்தான்!! மும்பை கேப்டன் ரோஹித் பேச்சு!!

Default Image
  • மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது

இந்த தோல்வி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அனைத்து அணிகளுக்கும் சற்று கடினமானதாக அமையும். புதிய வீரர்கள் நிறைய பேர் வருவார்கள். அதனால் நிறைய தவறுகள் ஏற்படும். முதல் 10 ஓவர்களில் நன்றாக ஆடினோம். அதன் பின்னர் அந்த ரிஷப் பண்ட் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அவர் தான் எங்களது தோல்விக்கு காரணம் இவ்வாறு பேசினார் ரோகித் சர்மா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்