இறுதிப் போட்டிக்கு வர என் மனைவி மறுத்துவிட்டார் – கம்பீர்

Default Image

கடந்த 2011-ஆம் ஆடுனு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தனது மனைவி நடாஷா வர மறுத்ததாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கம்பீர் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், அது என்ன அவ்வளவு முக்கியமா? இது கிரிக்கெட்டின் மற்றொரு விளையாட்டு போட்டி அவ்வளவுதானே என்று இறுதி போட்டியா காண அழைத்த போது தனது மனைவி நடாஷா இவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.

இப்பொது அந்த சம்பவத்தை நினைத்து மனைவி சங்கடப்படுவார் என்றும் கூறினார்.  மும்பைக்கு பயணம் செய்வதை யார் தொந்தரவு செய்வார்கள்? என் சகோதரியும், தம்பியும் வருவார்கள் என்று கம்பீர் கூறியதாகவும் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் கவுதம் கம்பீர் 2003-இல் அணியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் கவுதம் கம்பீர் சிறப்பாக விளையாடினர் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
MS Dhoni
Power Star Srinivasan - TVK leader Vijay
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row