'இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது ' – ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த்..!

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர்  ஸ்ரீசாந்த். இவர் உள்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக

இந்திய அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர்  ஸ்ரீசாந்த். இவர் உள்நாட்டில் நடைபெறும் அனைத்து விதமான முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்த முடிவு என்னுடையது மட்டுமே, இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல்  என  இந்த முடிவை கருதுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

unknown node