தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது முறைசாரா உச்சி மாநாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeதமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி-பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட்
நமது இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்தமைக்காக அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். #ChennaiConnect இந்தியா-சீன