#BigBreaking:பிரிட்டனின் மிக நீண்ட கால மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்

Default Image

பிரிட்டனின் நீண்ட காலம் மகாராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் 96 வயதில் காலமானார். வியாழன் அன்று, பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையை வெளியிட்டது,அதில் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்திருந்தது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் உடல் நலக்குறைவு காரணமாக நடக்கவும், நிற்கவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.அதற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சற்று முன் காலமானார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டப்பின் இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.அதன் பின்னர் லிஸ் ட்ரஸ் புதிய பிரதமராக அறிவித்தார் இரண்டாம் எலிசபெத்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்