தொட்டில ஆட்டிவிட்டுட்டு புள்ளைய கிள்ளிவிட்ட கதை தான் – திண்டுக்கல் சீனிவாசன்

srinivasan

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு திரும்பியபோது, எடப்பாடி பழனிசாமி வாகனத்தை நோக்கி காலணி வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக போலீசார் காலனி வீசிய நபரை மடக்கி பிடித்து விட்டனர். 

இதுகுறித்து திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எங்களுக்கு தெரியாது. செய்தியை பார்த்து தான் தான் தெரிந்து கொண்டோம். எங்கு போனாலும் 2 காவாளிகள் இருக்க தான் செய்கிறார்கள்.

ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி

இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் இரட்டை வேஷம் போடுகிறார். இதற்க்கு அவர் கண்டனம் தெரிவித்திருப்பது தொட்டில ஆட்டிவிட்டுட்டு புள்ளைய கிள்ளிவிட்ட கதை தான் என்றும், இதைப்போல பல நீலி கண்ணீர் நாடகத்தை பார்த்து விட்டோம். இதையெல்லாம் நாங்கள் நமப மாட்டோம்.

காவல்துறையினர் சரியான பாதுகாப்பை அளிக்கவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த இடத்தில் இருந்த போது, அங்கு அளிக்கப்பட்ட படதுகாப்பு அவர் போன பின்பு இல்லை என தெரிவித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
mk stalin - rajmohan
Bihar jewelry store robbery
MK Stalin Annamalai
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli