எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது-பிபின் ராவத்

Default Image

எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்றார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.எல்லைகளை கையாளுவதில் நாடுகளிடையே வேறுபாடு உள்ளது.எல்லையில் படைகள் முழு தயார் நிலையில் உள்ளது. பயங்கரவாதிகளை கண்டறிந்து ஒடுக்குவதில் ராணுவம் தீவிரமாக உள்ளது என்று இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்