படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்…உ.வாசுகி கருத்து…!!

Default Image

கும்பகோணம் ராமகிருஷ்ணன் படுகொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் , நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் மற்றும் அரசியல் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் , கோவையில் செய்தியாளர்களிடம் அனைத்திந்த ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் வாசுகி தெரிவிக்கையில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மையில் மதமாற்றம் செய்யப்பட்டு இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று தெரிவித்தார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்