புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா; நூல்கள் நாட்டுடமை… முதல்வர் அறிவிப்பு.!

Ma.NannanCent

புலவர் மா.நன்னனின் நூலகள் நாட்டுடைமையாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற, புலவர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நன்னன் அப்பழுக்கற்று நேர்மையாக வாழ்ந்தவர். அவரது சிந்தனை, எழுத்துகள் மற்றும் செயல்கள் மூலம் இன்னும் அவர் வாழ்கிறார், தொடர்ந்து வாழ்வார் என கூறினார்.

தனது வாழ்நாளில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்தவர், தனது கொள்கைக்காக அப்படியே வாழ்ந்து காட்டியவர் என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்து பேசியுள்ளார், மேலும் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக மா.நன்னன் எழுதிய 124 புத்தகங்களும் நாட்டுடைமை ஆக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்