அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்த பிரதமர் மோடி…!

Default Image

பிரதமர் மோடி, விழா மேடையில் இருந்து இறங்கும் போது, அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்தார். 

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்த பிரதமர் மோடி, கோவை மொடிசியா அரங்கில் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் வைக்கப்பட்டிருந்த,  எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ படங்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின் இந்த விழாவில், பிரதமர் மோடி உரையாற்றினார். பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின் விழா மேடையில் இருந்து இறங்கும் போது, அருகில் நின்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை செல்லமாக தோளில் தட்டி கொடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்