செப் – 30 திங்கட்கிழமை இங்கெல்லாம் மின்தடை! நோட் பண்ணிக்கோங்க மக்களே..

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி மின்தடை ஏற்படவுள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

30.09.2024 Power Cut Details

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 30.09.2024) திங்கள்கிழமை கோவை, சென்னை, பெரம்பலூர், தேனி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை

  • பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் கட்சி, சுண்டமேடு

சென்னை

  • பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜிநகர் 30 அடி சாலை, பாலாஜிநகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர்,
  • ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் பைபாஸ், புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜிபிடி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.பேட்டை, ஐயர் கண்டிகை, எஸ்.ஆர்.

பெரம்பலூர்

  • பெரியதுக்குறிச்சி, ஓலையூர், விழுடுடையான்
  • காரை ஊட்டி, ஈரூர் தீவனம், ஆவின் தீவனம், திருவிளக்குறிச்சி, தேரண

தேனி

  • தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்