Breaking News: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டிப்படுகொலை!நெல்லையில் பதற்றம்

Default Image

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி  உட்பட மூவர்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகராட்சியின்  முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி.

இந்த  நிலையில் இன்று நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டியில்  உள்ள அவரது வீட்டில் வைத்து  உமா மகேஸ்வரி ,அவரது கணவர் மற்றும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால்  நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது .மேலும் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.அரசியல் காரணமா அல்லது சொத்து பிரச்னைகளா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay