JustNow : காமன்வெல்த் போட்டியில் இருந்து தமிழக வீராங்கனை நீக்கம்…!

Default Image

ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால், காமென்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலெட்சுமி நீக்கம். 

காமென்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தமிழக தடகள வீராங்கனை தனலெட்சுமி நீக்கப்பட்டுள்ளார். ஊக்கமருந்து சோதனையில் அவர் தோல்வியுற்றதால், போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

4×100 மீட்டர் ஓட்டப்பந்தய அணிக்கு தனலெட்சுமி தேர்வு செய்யப்பட்ட  நிலையில், தற்போது நீக்கப்பட்டுள்ளார். மேலும், ஊக்கமருந்து சோதனையில், தோற்றதால் கர்நாடகாவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபுவும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்