ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா கஜா புயல் சீரமைப்பு பணி கூடுதல் அதிகாரியாக நியமனம்…..!!!

Default Image

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கஜா புயல் மறு கட்டுமானம், சீரமைப்பு, பேரிடரிலிருந்து மீளுதல் திட்டத்தின் கீழ் கூடுதல் திட்ட இயக்குனராக புதியதாக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்