வங்கக் கடலில் “புரெவி” புயல் உருவானது..!

Default Image

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “புரெவி” புயலாக உருவானது. இந்த புயல் 2-ம் தேதி மாலை திருகோணமலையை கடக்கும் எனவும் பின்னர், புரெவி 4-ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையின் திரிகோணமலை அருகே 400 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்