பீரின் சுவை எப்படி இருக்கும்? ருசி பார்க்க சென்ற பாம்பிற்கு கிடைத்த தண்டனை..!

Default Image

ஒரிசா மாநிலத்திலுள்ள மயூர்கஞ்ச் என்ற மாவட்டத்தில் பீரின் ருசி எப்படி இருக்கும் என பார்க்க சென்ற பாம்பு, பீர் கேனுக்குள் வசமாக மாட்டிக்கொண்டது.

பரிபடா காட்டுப் பகுதியில், மனிதர்கள் அருந்தும் பியர் கேன் ஒன்று கீழே கிடந்துள்ளது. அது எப்படி இருக்கும் என ஆசைப்பட்ட பாம்பு, தனது தலையை அந்த கேனுக்குள் நுழைந்து மாட்டிக்கொண்டது. இதனை கண்ட உள்ளூர் கிராமவாசி ஒருவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர் அந்த பாம்பை மீட்டு காட்டிற்குள் விட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்