ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் – நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

pm modi

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் அனைத்து மாநில கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது மார்ச் மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தலுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒடிசா – அசாம் மாநிலங்களுக்கு இன்றும், நாளையும் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, இன்று ஒடிசா … Read more

மோடி மீண்டும் பிரதமரானால் தேர்தலே இருக்காது… இதுவே கடைசி வாய்ப்பு – காங்கிரஸ்

Mallikarjun Kharge

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், 2024 மக்களவைத் தேர்தலே இந்தியாவில் கடைசி தேர்தலாக மாறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் … Read more

கிரிக்கெட் மைதானத்தில் தவறி விழுந்த எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி..!

ஒடிசா மாநிலம் கலாஹண்டி மாவட்டத்தில் உள்ள நர்லா தொகுதியில் நேற்று உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கு சிறப்பு விருந்தினராக அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பூபேந்தர் சிங் கலந்துகொண்டு கிரிக்கெட் தொடரை தொடங்கி வைத்தார். பின்னர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் எம்எல்ஏ சிங் பேட்டிங் செய்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக கிரிக்கெட் மைதானத்தில் தவறி விழுந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. உடனடியாக நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு!

Odisha Public Exam

ஒடிசா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, தேர்வை நேரலை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நடப்பு ஆண்டில் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின் (CHSE) 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக ஒளிபரப்ப செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. வருடாந்திர தேர்வுகளை நடத்துவதைக் கருத்தில் கொண்டு, … Read more

ஆசிரியரின் மகனை கொலை செய்த பிளஸ் டூ மாணவர்..!

நேற்று மாலை டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். ஒடிசாவில் கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தில் நேற்று மாலை  ஆசிரியரின் மகனை பிளஸ் டூ மாணவர் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வர் துணை போலீஸ் கமிஷனர் பிரதீக் சிங் கூறுகையில், கொலை செய்யப்பட்ட ஆசிரியர் மகன் 9 … Read more

குடியரசு தினத்திற்குள் ஒடிசாவில் 5-ஜி சேவைகள் தொடங்கப்படும்- தொலைத்தொடர்பு அமைச்சர்

ஒடிசாவில் 5-ஜி சேவைகள் குடியரசு தினத்திற்குள் தொடங்கப்பட்டுவிடும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கு முன்னதாக ஒடிசாவில் 5ஜி சேவை தொடங்கப்படும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவின் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் 5-ஜி சேவையை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒடிசாவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்காக மொத்தம் ரூ.5,600 … Read more

ரஷ்ய தொழிலதிபர் இந்தியாவில் உயிரிழப்பு.! பிறந்தநாள் கொண்டாட வந்தவருக்கு நேர்ந்த சோகம்.!

ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் உயிரிழந்தார். ஒடிசாவில் உள்ள தனியார் ஹோட்டலில் ரஷ்ய தொழிலதிபரும், அரசியல்வாதியுமான பாவல் அண்டவ் என்ற 65வயதான நபர் தனது பிறந்தநாள் விடுமுறையை கொண்டாட இந்தியா வந்துள்ளார் . இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை அன்று தான் தங்கியிருந்த ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பாவல் அண்டவ் உயிரிழப்பதற்கு முன்னர் … Read more

திருமணம் செய்துக்கொள்ள சம்மதிக்காத காதலி..! காதலனின் வெறிச்செயல்..!

குஜராத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த நபர் தனது காதலியை 49 முறை கத்தியால் குத்தினார். குஜராத்: ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரைச் சேர்ந்த நபர் ஜகந்நாத் கோடா. இவர் குனிடர் சீமாதாஸ் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் காதலிக்கும் நிலையில் கோடா தனது காதலி சீமாதாஸிடம் நம் திருமண செய்துகொள்வோம் என்று கேட்டுள்ளார். அதற்கு சீமா ஒப்புக்கொள்ளாமல் தாமதப்படுத்தி உள்ளார். மீண்டும் மீண்டும் திருமணம் பற்றி கேட்டும் அவர் மறுத்த நிலையில் கோபமடைந்த கோடா, சீமாவைத் தன்னுடன் … Read more

#By-Election Result: இடைத்தேர்தல் அனைத்திலும் பாஜகவுக்கு பின்னடைவு!

5 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜகவுக்கு பெரும்  பின்னடைவு. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, குஜராத்தில் பாஜக 152 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னிலை விவரங்களை பார்த்தால் கிட்டத்தட்ட குஜராத்தை தனது கோட்டையாகவே பாஜக மாற்றியுள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. அங்கு … Read more

இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு.. 28 தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு..

பாலசோர் இறால் ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்ததில் 28 தொழிலாளர்கள் உடல் நலக்குறைவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து புதன்கிழமை(செப் 28) கசிந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 28 தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஹைலேண்ட் அக்ரோ ஃபுட் பிரைவேட் லிமிடெட் இறால் தொழிற்சாலையினுள் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த 28 … Read more