கணவருக்கு விவாகரத்து கொடுத்து கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி!

Default Image

கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வாய்த்த மனைவி.

மத்திய பிரதேசத்தில், திருமணமாகி 3 வருடம் கழித்து, தனது கணவரை விவாகரத்து செய்த மனைவி, கணவரின் காதலியுடன் சேர்த்து வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தில், போபாலில்  ஒரு திருமணமான ஜோடி வசித்து வந்துள்ளனர்.

இவர்களுக்கு, திருமணமாகி 3 வருடங்கள் கடந்த நிலையில், தான் கணவருக்கு விவாகரத்து கொடுத்துள்ளார் அப்பெண். தனது கணவரை, அவரின் காதலியுடனும் சேர்த்து  வைப்பதற்காகவே அப்பெண் விவாகரத்து செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய, இவ்வழக்கின் வழக்கறிஞர் ‘ அந்த நபர் தனது மாணவியிடம், விவாகரத்து பெறாமலேயே காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால், அவரின் மனைவி முதிர்ச்சியடைந்தவர் என்பதால், இது சட்டப்படி சாத்தியமில்லை என அறிந்து, அவர் தனது காணாவருக்கு விவாகரத்து கொடுத்து, ஆவாரது காதலியுடன், திருமணம் செய்து கொள்ள உதவியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்