“காக்கி உடையின் மதிப்பை ஒரு போதும் இழக்கக்கூடாது”- பிரதமர் மோடி

காக்கி சீருடையின் மதிப்பை ஒரு போதும் காவலர்கள் இழக்கக்கூடாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள்
இடையே நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் பேசிய பிரதமர் மோடி, யோகா பயிற்சி செய்து டென்ஷன் இல்லாமல் இருக்குமாறு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், காக்கியின் மதிப்பை ஒரு போதும் காவலர்கள் இழக்கக்கூடாது என அறிவுறுத்தினார். அதுமட்டுமின்றி, காக்கியின் அதிகாரத்தை நினைப்பதை விட, காக்கி சீருடையை நினைத்து பெருமை பட வேண்டும் என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025