மிசோரத்தில் இந்த வாரத்தில் இரண்டாம் முறையாக ஏற்பட்ட நிலநடுக்கம்!

மிசோரம் மாநிலத்தில் இன்று மதியம் சுமார் 2.28 மணியளவில் மியான்மார் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.3 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதிகளில் உள்ள 31 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியானது. மேலும் மிசோரத்தில் இந்த வாரத்தில் மட்டும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 18 நாட்களில் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025