‘இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி’ – வீடியோ வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்…!

Default Image

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிர மாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. அதன்படி சில தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், ஜமைக்கா நாட்டிற்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அனுப்பி வைத்ததற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்