குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும்! பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை!

Default Image

இந்த ஆண்டு குடிஅரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு, இந்திய பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. ராணுவ வீரர்கள், நோய்த்தொற்று கண்டறியப்பட்டதும் இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை விழாவில் கலந்து கொண்ட ராணுவ வீரர்களில் 150 கொரோனா தொற்று ஏற்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த ஆண்டு குடிஅரசு தின அணிவகுப்பை ரத்து செய்யுமாறு, இந்திய பிரதமர் மோடிக்கு, சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்