பிரணாப் முகர்ஜி உடல் நிலை தொடர் கவலைக்கிடம் – ராணுவ  மருத்துவமனை

Default Image

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தொடர்ந்து உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது .

பிரணாப் முகர்ஜி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பின்  புதுடெல்லியில் உள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிரணாப் முகர்ஜி உயிர் காக்கும் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் மூளையில் சிறு கட்டி இருப்பது கண்டறியப்பட்ட பின் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனையடுத்து வென்டிலேட்டர் உதவியுடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இன்று வெளியான அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவர் காற்றோட்டம் ஆதரவில் இருக்கிறார், மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்