எனது மகளுக்கு மட்டும் அல்ல ; நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது – நிர்பயாவின் தாய் பேட்டி.!

Default Image

நிர்பயா வழக்கில் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை சற்று முன் நிறைவேற்றப்பட்டது.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் செய்தியாளார்களிடம் பேசிய நிர்பயா தாய் ,எனது மகளுக்கு மட்டும் அல்ல , நாடுமுழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது.எனது நாடு நீதியை பெற்றுத்தந்துள்ளது.மேலும் ஒட்டு மொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது.

இந்திய நீதித்துறைக்கும், அரசுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி .நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் எங்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது என நிர்பயா தாயார் ஆஷாதேவி கூறினார்.

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்