கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கோவா முதல்வர்…!

Default Image

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சான்கேலிமில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை தடுக்கும் வண்ணமாக அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உட்பட பல பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள்.

இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சான்கேலிமில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். மேலும், தடுப்பூசி போட தகுதியுள்ளவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்