டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து!

Default Image

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணை கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் கட்டடத்தில் உள்ள இணைப்பு கட்டடத்தில் உள்ள ஆறாவது மாடியில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இன்னும் சரியாக வெளியாகவில்லை, போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்