இருட்டில் நகர்ந்த நாற்காலி.. பயத்தில் கதறிய காவலாளி..!

Default Image

பஞ்சாபில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் சக்கர நாற்காலி தானாக நகரும் சம்பவம் அங்கு பணிபுரிந்த காவலாளியிடம் பீதியை கிளப்பியது. இரண்டு நாற்காலிகளுக்கு இடையே இருந்த அந்த சக்கர நாற்காலி, யாரோ கயிறு கட்டி இழுப்பதுபோல முன்னேயும் பின்னேயும் நகர்கிறது.

மேலும், அங்குள்ள சிறிய படிக்கட்டு போன்ற அமைப்பையும் தாண்டி, சாலை வரை சென்றது. இது கடைசியாக அந்த சாலையில் நின்றுள்ளது. மேலும், இதனை இரவு பணியில் இருந்த காவலாளி, மிரண்டு அதனை பார்க்கும் காட்சிகள், சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்திற்கான காரணம், தரை வழுவழுப்பாக இருப்பதும், மெல்லிய காற்று வீசியதுமே காரணம். மேலும், இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்