#Budget Live : திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேச்சு

Default Image

திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்து வருகிறார்.

திருக்குறளை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,

“பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து”

என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். மேலும் 5 அணிகலன்களான, நோய் நீக்கம், செல்வம், விவசாயம், மகிழ்ச்சி, பாதுகாப்பு போன்றவற்றை அரசு நிறைவேற்றுகிறது என்று தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்