#BREAKING: சூடான் தீ விபத்து – 18 இந்தியர்கள் பலி

Default Image

சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் 23 பேர் உயிரிழந்தனர்.

சூடான் தலைநகர் கார்டோமில் ஓடுகள் தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில்   தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 23 பேரில் இந்தியர்கள் 18 பேர் ஆவார்கள்.மேலும்  3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்