Tag: SUDAN

சூடானில் வெள்ளப்பெருக்கால் அணை உடைந்து விபத்து – 30 பேர் உயிரிழந்த சோகம்!

சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் […]

dam 3 Min Read
dam bursts in Sudan

சூடான் நாட்டிற்குள் இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிப்பு!

கொரோனா பரவலின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சூடான் நாட்டிற்கு இந்திய பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக தற்பொழுது லட்சக்கணக்கானோர் தினமும் புதிதாக பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் மற்ற பிற நாடுகள் தங்கள் நாடுகளில் இந்திய பயணிகள் வருவதற்கு தற்காலிகமாக […]

coronavirus 3 Min Read
Default Image

சூடான் தீவிபத்து : இந்தியர்களை அழைத்து வர திருமாவளவன் கோரிக்கை

சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சூடான் தீவிபத்தில் காயமடைந்த இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை வைத்துள்ளார் திருமாவளவன். கடந்த 3 ஆம் தேதி சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 23 பேர் உயிரிழந்தனர் .இதில் 18 இந்தியர்கள் உயிரிழந்தனர்.இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.2 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவரும்,ஒருவர் புதுச்சேரியை சேர்ந்தவர் ஆவார்.மேலும் படுகாயமடைந்தவர்கள் […]

SUDAN 3 Min Read
Default Image

சூடான் தீவிபத்து – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 23 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது .இதில் 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.படுகாயமடைந்த 130 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Anguished by the blast in a ceramic factory in Sudan, where some Indian workers have lost their lives and some […]

#BJP 3 Min Read
Default Image

சூடான் தீ விபத்து ! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சூடான் நாட்டில் உள்ள ஒரு பீங்கான் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் அங்கு பணியாற்றிய 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த 18 பேரில் 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சூடான் தீ விபத்தில் தமிழர்கள் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் அதன் உண்மை நிலையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் .சூடானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் காணாமல் […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

சூடானில் பயங்கர தீ விபத்து..! தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..!

சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் ஆலையில் இந்தியர்கள் 50-க்கும் மேற்பட்ட வேலை செய்து வந்தனர்.இந்த தொழிற்சாலையில்இன்றும் வழக்கம் போல அனைவரும் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த எரிபொருள்நிரப்பிய டேங்கர் லாரி திடீர்ரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தீ தொழிற்சாலை முழுவதும் பரவியது.இந்நிலையில் இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இறந்த 23 பேரில்  18 பேர் இந்தியர்கள் அதில் […]

#fire 2 Min Read
Default Image

#BREAKING: சூடான் தீ விபத்து – 18 இந்தியர்கள் பலி

சூடானில் ஓடுகள் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் தொழிலாளர்கள் 23 பேர் உயிரிழந்தனர். சூடான் தலைநகர் கார்டோமில் ஓடுகள் தயாரிக்கும் ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில்   தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 23 பேரில் இந்தியர்கள் 18 பேர் ஆவார்கள்.மேலும்  3 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Fireaccident 1 Min Read
Default Image

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வு…. மக்கள் போராட்டம் ….காவல்துறை நடவடிக்கையால் 19 பேர் பலி…!!

சூடான் நாட்டில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் இதுவரை 19 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்கள் மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Bread 2 Min Read
Default Image

ஆட்சியை கலைத்தார் அதிபர்…!!!!!!

தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால் வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கருப்பு சந்தை உருவானது. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது. இதனால் […]

#Dismissed 4 Min Read
Default Image