#BREAKING: நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன்.!

Default Image

நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், அவரது காதலி ரியா அவருக்கு போதைப்பொருள்கள் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாற்று எழுந்தது. இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று தற்போது கைது செய்யப்பட்டு ரியா சிறையில் உள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு  போதைபொருள்கள் விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனவும் பாலிவுட் பிரபலங்கள் பலர்  போதைபொருள்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்ற சர்சை எழுந்துள்ளது.

இதற்கிடையில், நடிகை தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங், ஷ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்