வாட்ஸ்அப் இந்தியாவின் தலைமை பதவியிலிருந்து அபிஜித் போஸ், பதவி விலகல்.!

Default Image

வாட்ஸ்அப் இந்தியா வின் தலைமை பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகல்.

உலகில் பல பயனர்கள் பயன்படுத்தும் செய்தித்தளமான வாட்ஸ்அப் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளர் பதவியிலிருந்து அபிஜித் போஸ் பதவி விலகியுள்ளார். அபிஜித் போஸ், மற்றொரு வாய்ப்புக்காக இந்த பதவியிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் இதேபோல் பப்ளிக் பாலிசி மெட்டா இந்தியாவின் இயக்குநர், ராஜீவ் அகர்வாலும் பதவி விலகியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகெங்கிலும் உள்ள 11,000 ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணி நீக்கியபிறகு இந்த பதவி விலகல் நடந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்