இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி -சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

Default Image

கொரோனா வைரஸ் தொடர்பாக மாநிலங்களவையில்  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மார்ச் 4-ஆம் தேதி வரை இந்தியாவில் 29-பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்