டாய்லெட்டில் உட்கார்ந்து மொபைல் உபயோகித்தால் இந்த பிரச்சனை வருமா?

Default Image

சிலர் பெரும்பாலும் தனிமையாக அமர்ந்து போன் உபயோகிப்பதும் ஓய்வு எடுக்கும் நேரத்தில் சிறுது நேரம் டாய்லெட்டில் உட்கார்ந்து செய்தித்தாள்களை படிப்பதும் வழக்கமாக கொண்டுள்ளன.
தற்போது நம்மில் பலருக்கும் இந்த பழக்கம் உள்ளது.நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்திருப்பதால் அழுத்தம் அதிகமாகி ஆசன வாயை சுற்றி ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
கழிவறையில் வைத்து நீங்கள் நீண்ட நேரம் போன் உபயோகிப்பதால் உங்கள் போனில் 18 மடங்கு கிருமிகள் காணப்படும் வாய்ப்பு உள்ளது.
இது மட்டுமில்லாமல் சிலர் கழிவறையில் இருக்கும் போது வேறு ஒருவருடன் போனில் பேசிக்கொண்டு இருப்பார்கள்.இவ்வாறு செய்வதால் உங்களின் வாய் மற்றும் மூக்கு வழியாக கிருமிகள் உள்ளே செல்ல வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.
மேலும் கழிவறையில் 10 நிமிடத்திற்கு மேல் அமரும் போது மலக்குடல் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்