12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடக்கம்…!!

Default Image

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்து 7 ஆயிரத்து 20 மாணவ மாணவிகள் தமிழகம் மற்றும் புதுவையில் தேர்வு எழுதி வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்து 689 பேர் தனித் தேர்வர்கள். இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி ஏப்ரல் 12-ம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் மாநிலம் முழுவதும் 50,000 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்