தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் ஷியான் ஹோண்டா ஷோரூம் பின்னால் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் 2 வயது மதிக்கதக்க சிறுவனின் நாய் கடித்த நிலையில் பிணம் காணப்பட்டது. இது சம்பந்தமாக காவல்துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்..
திருச்செந்தூரில் நாய் கடித்த நிலையில் 2 வயது சிறுவனின் உடல்...??
A 2-year-old boy was found dead near a railway station behind the Shien Honda Showroom in Tiruchendur in Thoothukudi district. Police have informed that the information has been reported in this regard.