தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் : நடிகர் வடிவேலு

Default Image

நடிகர் வடிவேலு பிரபலமான நகைசுவை நடிகர். இவர் சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தண்ணீர் பிரச்சனை எல்லா இடங்களிலும் உள்ளது. தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க இளைஞர்கள் முன் வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இன்றைய உலகில் மற்றவர்களுக்கு உதவும் குணம் மனிதர்களிடம் குறைந்து வருகிறது என்றும், முன்பெல்லாம் ஓரிடத்திற்கு வந்தால் தங்க வைத்து தண்ணீர் தருவார்கள், இன்று தனியாக இருந்தால் கழுத்தை அறுத்து விடுகின்றனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்