இவங்கல்லாம் ஜெயிக்கவே கூடாது! இவங்க மட்டும் தான் ஜெயிக்கணும்! மீராமீதுன் அதிரடி!

Default Image

உலகநாயகன் கமலஹாசன் வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில் மீராமீதுன் இந்நிகழ்ச்சியில் இருந்து நான்காவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார். வெளியில் வந்த மீராமீதுன் கூறியுள்ளதாவது, சேரன் என்னை தவறாக தொட்டார் எனக் கூறவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டது வன்முறையாக தான் இருந்தது என்றும், அவர் தன்னிடம் கோபமாகவே இருந்ததாகவும், அவருடைய இந்த கோபம் தான் வன்முறையாக மாறியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிக்பாஸில் சாந்தி தான் வெற்றி பெற வேண்டும் என்றும், சாக்ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோர் வெற்றி பெற கூடாது என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் இனிமேல் மாடலிங் மற்றும் சினிமாவில் நேரத்தை செலவிடப்போவதாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்