அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி சொல்லிருமோனு திக்கு திக்குனு இருக்கு : நடிகை கஸ்தூரி ஷங்கர்

Default Image

நடிகர் கமலஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நடந்து முடிந்துள்ள நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ” பொதும்ப விட்ருங்கப்பா, இன்னும் எத்தினி நாளுக்கு செண்டிமென்டை பிழியப்போறீங்க, இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை, இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு.” என பதிவிட்டுள்ளார்.


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்