அஜித்தின் நேர்கொண்ட பார்வை..!படத்தில் ஐயோ நா..! நடிக்க மாட்டான்..!பிரபல நடிகை பேச்சு

Default Image

நடிகர் அஜித் பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பட்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் ஹிந்தியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை டாப்சியிடம் நேர்கொண்ட பார்வையில் நடிப்பீர்களா..? என்று கேட்கபட்டது.
இதற்கு பதிலளித்த நடிகை டாப்சி நான் திரும்பவும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவே மாட்டேன் மேலும் அந்த கதாபாத்திரம் என்னை மெண்டலி காயத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவருடைய வேடத்தில் ஸ்ரத்தா ஸ்ரீகாந்த் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்