எனது எதிர்கால கனவு இது தான் நடிகை சாய் பல்லவியின் ஓபன் டாக்

Default Image

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் “ப்ரேமம்” எனும் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி  ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.இந்நிலையில் இவர் தமிழ் நடிகர் தனுசுடன் “மாரி 2” படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவருக்கு தமிழ் , மலையாளம் மற்றும் பல மொழிகளிலும்  பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் சூர்யாவுடன் “என்.ஜி.கே” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் “அதிரன்” படத்தில் நடித்து வருகிறார்.இவர் சமீபத்தி அளித்த பேட்டி ஒன்றில், இவர் எனக்கு நடிகையாக வேண்டும் என்ற கனவு நனவாகி விட்டது. மேலும் நான் இனிமே மேல் மக்களுக்கு பயன்படும் நல்ல ரோல்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அதற்கு பின்பு நான் டாக்டர் தொழிலுக்கு சென்று விடுவேன் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்