மனோபாலா மீது வழக்கு தொடர்ந்த அரவிந்த் சாமி…!!

Default Image

அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்துள்ள படம் சதுரங்கவேட்டை 2. இதனை காமெடி பாலா மனோபாலா தயாரித்தார். இந்த படத்தில் நடித்ததற்கு அரவிந்த்சாமிக்கு மனோபாலா 1 கோடியே 79 லட்சம் சம்பள பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கியை வசூலித்து தரும்படி அரவிந்த் சாமி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த மனோபாலா, பட வெளியீட்டுக்கு முன்பு சம்பள பாக்கியை கொடுத்துவிடுவதாகவும், முதல் கட்டமாக அக்டொபேர் 10ம் தேதிக்குள் 25 லட்சம் கொடுப்பதாகவும், நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் படத்தை வெளியிட மாட்டேன் என உத்தரவு அளித்தார்.

மனோபாலாவின் விளக்கத்தை உருக்கொண்ட நீதிமன்றம், அக்டொபேர் 12ம் தேதி  இரு தரப்பினரும், நீதிமன்றத்தில் உள்ள சமரச மையத்தில் சம்பள பிரச்சனை பற்றி பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்